Wednesday, July 29, 2015

எமது பள்ளியின் சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிறப்பு துஆ நடைபெற்றது..!

விழாவில் பள்ளி தாளாளர் ஹாஜி.லயன்.அ.பஷீர் அஹ்ம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.. பள்ளி முதல்வர் இளங்கோவன் அவரகள் வரவேற்றார்.. அப்துல்காலம் அவர்களின் சிறப்பினை தாளாளர் அவர்கள் எடுத்துக் கூறினார். அதன்பின் இரண்டு நிமிட மொளன பிரத்தனை நடத்தினார். அதன்பின் அரபி ஆசிரியை அலிமா அவர்கள் சிறப்பு துஆ ஒதினார். அதன்பின் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.