Saturday, January 24, 2015

சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடைபெறும் தமிழ் மன்றத்தேர்வுக்கான வினா - விடை தாள்களை அனுப்பும் பணி தீவிரம்..!

2015 ஜனவரி 24,25-ம் தேதிகளில் சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடைபெறும் தமிழ் மன்றத்தேர்வுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் தேர்வுக்கான வினா - விடை தாள்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பும் பணி அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற போது எடுத்த படம்.