Sunday, February 17, 2013

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட் கேடயம்..!

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை சார்பில் 2011 - 12 கல்வி ஆண்டில் சமுதாய மாணவிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு,அலிஃப் மெட்ரிக் பள்ளிக்கு 100% வெற்றி தேடித் தந்த மாணவ மாணவிகளுக்கு ---முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இளையோர் பட்டயம் அளிப்பு விழாவும் ஆக நாற்பெரும் விழா பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். பஷீர் அஹம்மது தலைமையில் நடைபெற்றது..

Wednesday, February 13, 2013

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நாற்பெரும் விழா

 தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை சார்பில் 2011 - 12 கல்வி ஆண்டில் சமுதாய மாணவிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு,அலிஃப் மெட்ரிக் பள்ளிக்கு 100% வெற்றி தேடித் தந்த மாணவ மாணவிகளுக்கு ---முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இளையோர் பட்டயம் அளிப்பு விழாவும் ஆக நாற்பெரும் விழா பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். பஷீர் அஹம்மது தலைமையில் நடைபெற்றது..



Wednesday, February 6, 2013

நமது பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

 12 ஜனவரி 2013 செவ்வாய்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தாளாளர் ஹாஜி லயன் அ.பஷீர் அஹம்மது தலைமை தாங்கினார். பாபநாசம் சார்நிலை கருவூலர். திருமிகு பெரியசாமி பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் கோபிநாதன் வழுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இரா.தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் பி.ஜே.எ. ஜாபர் அலி, குர்ஷீத் ஆகியோர் பொங்கல் பற்றி கருத்துகள் வழங்கினார்கள்.