Friday, November 18, 2011

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முஸ்லிம் மாணவிகளுக்கு பாராட்டு விருது-வழங்கும் விழா


தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாநிலஅளவில் பத்தாம் வகுப்பு அரசு மெட்ரிக் பொதுத் தேர்வில் முதல் மூன்றுஇடங்களை பெற்ற மாணவிகளுக்கு சிராஜுல் மில்லத் இளம் கல்விசாதனையாளர் விருது மற்றும் ரொக்கப் பரிசு ரூ 1000, ரூ 750, ரூ 500வழங்கப்பட்டது ........








B.முஹம்மது இபுராஹிம் யாசிர் (நிர்வாக இயக்குனர் Uifah mkPH fy;tp mwf;fl;lis)

ஹாஜி  P.J.A ஜாபர் அலி
(பாபநாசம் ஒன்றிய கவுன்சிலர், சக்கராப்பள்ளி

 தாளாளர் A.பசீர் அகம்மது

ஜனாப் A.M.சாஜஹான்
(செயலாளர் தாளாளர்,அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, திருமங்கலக்குடி)
இரா தமிழ்செல்வன்
(தலைவர்,ஊராட்சி மன்றம்,வழுத்தூர்)

Lion.K.V.கோவிந்தராமன்
(பெருந்தலைவர் பேருராட்சி மன்றம்,அய்யம்பேட்டை)









மாநில அளவில் முதல் முன்று இடங்களை பெற்ற மாணவிகள் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுடன் தாளாளர் பசீர் அகம்மது மற்றும் பலர்....


அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பயின்று 100% வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுடன் தாளாளர் பசீர் அகம்மது மற்றும் பலர்........