Monday, March 30, 2020

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற இருந்த பான் கார்டுடன் அதார் கார்டு இணைக்கும் முகாம் தள்ளிவைப்பு

144 தடை உத்தரவு காரணமாக வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற இருந்த பான் கார்டுடன் அதார் இணைக்கும் முகாம் தள்ளிவைக்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
*குறிப்பு- மத்திய அரசு பான் கார்டுடன் அதார் கார்டு இணைக்க கால அவகாசம் ஜுன் - 30 வரை நீட்டி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.*

Wednesday, March 25, 2020

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Saturday, March 21, 2020

அலிஃப் மெட்ரிக் பள்ளி பான் கார்டுடன் அதார் கார்டு இணைக்கும் முகாம் முடிவடைந்தது..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கும் முகாமில் 100க்கு மேற்ப்பட்டோர் பயன்யடைந்தனர். இன்று இணைக்க முடியதவர்கள், இன்ஷா அல்லாஹ் (31-03-2020 செவ்வாய்க்கிழமை) கலந்துக்கொண்டு பயன்பெறலாம்.